Monthly Archives: மே 2013

குரலால் பார்க்க வைத்தவன் ….

“என்ன ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா வெளியே கிளம்பிட்டீங்க?” “டி எம் எஸ் ஐயாவ கடைசியா ஒரு தடவ பாத்துட்டு வர “ “ ஓ….. so sad … நேத்தியிலிருந்து டிவில தொடர்ந்து அவரப்பத்தி காமிச்சுட்டே இருந்தாங்க… எங்க அப்பா அவரோட பெரிய fan…. ஆமா, அவர உங்களுக்கு தெரியுமா ” “ ம்…. “ … Continue reading

Posted in Uncategorized | 29 பின்னூட்டங்கள்

ஆத்ம விசாரம்…… (என் முகநூல் பகிர்வு)

எனக்கான சாத்தியங்களின் எல்லைகளை உணரமுடியாத தருணங்களில் தவித்துதான் போகிறேன். எந்த ஒரு சம்பாஷனைகளையும் அறிவுரைகளாக முடிக்கும் ஆர்வக்கோளாரை கட்டுப்படுத்தவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆழப் படிப்பதை தர்க்கங்களுக்குள் எடுத்துச் செல்லாமல் சிரித்து மழுப்ப பெரும் ப்ரயத்தனம் செய்தே ஆகவேண்டும். நல்லவனாக காட்ட முயற்சிக்காதது ஒன்றுதான் அன்றிலிருந்து இன்றுவரையான ஒரே ஆறுதல்.  பதில்களும் கேள்விகளுமில்லாமல் வாழ்க்கையை ஸ்வீகரிக்கும் ஆத்மாக்களைப் … Continue reading

Posted in Uncategorized | 10 பின்னூட்டங்கள்