-
அண்மைய பதிவுகள்
அண்மைய பின்னூட்டங்கள்
தனித்துவம் இல்லாத தனித்துவம்… இல் arrawinthyuwaraj நடத்தை … இல் arrawinthyuwaraj நடத்தை … இல் சுப்புலட்சுமி வசந்தன… தனித்துவம் இல்லாத தனித்துவம்… இல் mano நன்றி துரோகமே …!… இல் arrawinthyuwaraj காப்பகம்
பிரிவுகள்
மேல்
Monthly Archives: ஏப்ரல் 2015
எங்கூரு மொறம ….
படத்த நல்லா பாத்துக்குங்க …….. சாங்கியத்த சொல்றேன்….. மண்டகப்படி மொறம மீறாம செய்யணும்… அப்பத்தான் சரியா வரும்… ரைட்டா ?! 1. நொட்டாங்கைப் பக்க மேம்மூலையில ஒரு தாம்பாளத்துல அடுக்கிவச்சிருக்கு பாருங்க, அதான் பால்பன்னு… பொஃப்புன்னு பொங்கியிருக்கும், சீனிப்பாகுல முக்கி ஊறவச்சு அடுக்கிருவாக.. “அதுல ஒண்ணு குடுங்ண்ணே” ன்னு கேக்கணும். வாழெலைல வச்சு இன்னுங்கொஞ்சம் சீனிப்பாகு … Continue reading
Posted in Uncategorized
10 பின்னூட்டங்கள்